ASAL Reporter
-
News
இலங்கையில் கை, கால், வாய் தொடர்புடைய நோய்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
இலங்கையில் அண்மைய நாட்களாக, கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால்…
Read More » -
News
முட்டை விலை 65 ரூபா வரையில் உயரும் அபாயம் : வெளியான தகவல்
முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நேற்றைய தினம் (11) ஊடகங்களுக்கு கருத்து…
Read More » -
News
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை…
Read More » -
News
இலங்கை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு : விலகினார் முக்கிய வீரர்
சுற்றுலா நியூசிலாந்து(new zealand cricket team) அணியுடனான 2ஆவது ரி20 போட்டியின்போது காயமடைந்துள்ள வனிந்து ஹசரங்க(wanindu hasaranga) அந்த அணியுடனான ஒருநாள் தொடரில் பஙகேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More » -
News
பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம்(department of examinations) அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள்…
Read More » -
News
10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு – வௌியானது வர்த்தமானி!
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட…
Read More » -
News
தேர்தல் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்தியம்.!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால்…
Read More » -
News
இலங்கையில் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்கள்
நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள்…
Read More » -
News
5000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
கம்பஹா – மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 90 வடகொரியா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு…
Read More » -
News
சம உரிமையை உறுதிப்படுத்தும் புதிய அரசமைப்பு: ஜனாதிபதி அறிவிப்பு
“புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை…
Read More »