ASAL Reporter
-
News
புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்த தீர்மானம்.
பிரித்தானியாவில் மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீடுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புகலிடக்கோரிக்கையாளர்களை…
Read More » -
News
தேர்தலை இலக்கு வைத்த நகர்வுகள்: ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை!
அரச நிறுவனங்களில் ஏதேனும் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு முன்னர் விசாரணையொன்றை நடத்துமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட…
Read More » -
News
தொடர் வினாத்தாள் கசிவு: பரீட்சைகள் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்
பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே கசிவதை நிறுத்தும் வகையில் வினாத்தாள் வங்கியை நிறுவுவதற்கான புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara)…
Read More » -
News
பலத்த மழை, மின்னல் குறித்த எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதால் மின்னலினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை…
Read More » -
News
ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!
இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியும், தாம் எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளன என்ற தகவல்களை வெளியிட்டுள்ளன. சில அணிகள் அதிகபட்சமாக…
Read More » -
News
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இலங்கை முக்கிய நடவடிக்கை!
நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க பல சர்வதேச பயண பதிவர்கள்(International travel bloggers) மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களை இலங்கை அழைத்துள்ளது. 2024 அக்டோபர் 28…
Read More » -
News
தங்க விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உயர்வடைந்த தங்க விலை…
Read More » -
News
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
கிராமிய வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய…
Read More » -
News
காங்கேசன்துறைக்கு சென்ற தொடருந்தால் ஏற்பட்ட பாரிய நட்டம்
தொடருந்து நிலைய அதிபர்கள் கடந்த 30ம் திகதி பிற்பகல் பயணச்சீட்டு வழங்குவதில் இருந்து விலகிக்கொள்ளும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில், முன்னறிவிப்பின்றி காங்கேசன்துறைக்கு தொடருந்தை இயக்கியதன் மூலம்…
Read More » -
News
கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான தகவல்
பன்றி காய்ச்சல் என்ற போர்வையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.…
Read More »