ASAL Reporter
-
News
ரயில்வே ஊழியர்களுக்கு இலவச பாஸ்!
ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே ஊழியர்கள் தங்கள் வீடு மற்றும்…
Read More » -
News
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…
Read More » -
News
அரிசி விலை குறித்து ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More » -
News
கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்கப்படும்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம்…
Read More » -
News
டிஜிட்டல் வலயங்களை உருவாக்க அரசு அவதானம்
அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு…
Read More » -
News
அரச இல்லங்களை தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என இலங்கையின் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த முன்னாள் அமைச்சர்களுக்கு…
Read More » -
News
தங்க விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று (24.10.2024)…
Read More » -
News
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது வேகமாக பரவிவரும் வைரஸ் நோயினால் கிட்டத்தட்ட ஆயிரம் பன்றிகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
தேர்தலின் பின் வடக்கு மக்கள் மத்தியில் புதிய திட்டங்கள்: ஜனாதிபதி பகிரங்கம்
சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமான சட்டத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (23) நடைபெற்ற…
Read More » -
News
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (24.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 298.11…
Read More »