ASAL Reporter
-
News
அதிக சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்கள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேட்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேட்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் (jaffna)…
Read More » -
News
இணையத்தள நிதி மோசடிகள் அதிகரிப்பு
இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுதெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள்…
Read More » -
News
பிரிக்ஸ் அமைப்பில் இணைய தீவிரமாக முயலும் இலங்கை
பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை தீவிரமாக முயன்று வருவதோடு இந்த விடயத்தில் ஆதரவு வழங்குமாறு இந்தியாவுக்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
Read More » -
News
ரணில் நிறைவேற்றிய சட்டம் காலாவதியானது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பான சட்டம் காலாவதியாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின்…
Read More » -
News
அறநெறி பாடசாலை பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
2024 அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்றும் இறுதி திகதி 07.10.2024 இல் இருந்து 21.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More » -
News
தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!
2024 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி, 2024 ஒக்டோபர்…
Read More » -
News
முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்
முட்டை விலை குறைப்பு தொடர்பில் அகில இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekara) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோழித் தீவனத்தின் விலை…
Read More » -
News
ஓய்வூதியதாரர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவை நிறுத்தியது, மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன…
Read More » -
News
விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த வேலைதிட்டமானது…
Read More » -
News
அதிவேகப் பாதைகளின் பயண முறை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
கடந்த அரசாங்க காலத்தில் அதிவேகப் பாதைகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடியான பயண முறையொன்றை இடைநிறுத்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கம் பதவியில் இருந்த…
Read More »