ASAL Reporter
-
News
பிரித்தானியாவில் வேலை தேடுவோருக்கான தகவல்
பிரித்தானியாவில் (UK) பல்வேறு வேலைசார் சட்ட மாற்றங்களானது ஏப்ரல் 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி…
Read More » -
News
அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி! முடக்கப்படும் சொத்துக்கள்
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறையற்ற முறையில் கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய…
Read More » -
News
ட்ரம்பின் வரியால் இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரி இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள்…
Read More » -
News
அரசாங்கத்தின் சீர்திருத்தக் குழு பல அரச நிறுவனங்களின் கலைப்புக்கு பரிந்துரை!
அரசுக்குச் சொந்தமான வணிக சாரா நிறுவனங்களை சீர்திருத்துவது குறித்து ஆராய்ந்த அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு, சில அரசு நிறுவனங்களை மூடுதல், பல நிறுவனங்களுடன் அரச தலையீட்டை முடிவுக்குக்…
Read More » -
News
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வெளியாகவுள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்காக வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
News
அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024/25 ஆம்…
Read More » -
News
மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
திறைசேரி உண்டியல்களின் ஏலவிற்பனை குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. ஒரு இலட்சத்து 500 மில்லியன்…
Read More » -
News
ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து
தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914ஆம் ஆண்டு…
Read More » -
News
இலங்கை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கையின்; பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,…
Read More » -
News
இறக்குமதியான வாகனங்களை விடுவிக்க துரித நடவடிக்கை
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More »