ASAL Reporter
-
News
அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் !
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. அகமதாபாத் – மேகனி நகரில் விமானம் விழுந்ததால்…
Read More » -
News
மில்லியன் கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் – அரசின் அதிரடி தீர்மானம்
2009ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மற்றும்…
Read More » -
News
இலங்கையில் கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம் – 2 பேர் உயிரிழப்பு
இலங்கையில் (Sri lankan) கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமேல்…
Read More » -
News
கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department…
Read More » -
News
பிரித்தானியாவில் குடும்ப விசா பெற காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்
பிரிட்டனில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் சேர்த்து வாழ அழைக்க விரும்பினால், அவர்களது ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பான…
Read More » -
News
பற்றி எரியும் அமெரிக்கா..! லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன்…
Read More » -
News
மின் கட்டணம் 15 வீதம் அதிகரிப்பு…! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண…
Read More » -
News
நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு!
ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தை முன்னிட்டு, நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு…
Read More » -
News
இன்று சிஐடியில் ரணில்! முடிவுக்காக காத்திருக்கும் பலர்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். தரமற்ற மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுமத்தப்பட்டுள்ள…
Read More » -
News
தங்க நகை வாங்கவுள்ள இலங்கையர்களே அவதானம்! சிந்தித்து செயற்படுங்கள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து கொண்டே வருகின்றது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸ் ஒன்று இலங்கை ரூபாவின் படி தொடர்ந்தும் 10 இலட்சம் ரூபா என்ற…
Read More »