ASAL Reporter
-
News
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கான விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், குறிப்பாக வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும்…
Read More » -
News
யாழில் மீண்டும் சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை பயணிகள் படகு
நெடுந்தாரகை பயணிகள் படகு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இன்றையதினம் (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.…
Read More » -
News
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பு ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அமைதியான காலப்பகுதியில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியூமி அடிகல தெரிவித்துள்ளார். ஐந்து பேர் கொண்ட குழு…
Read More » -
News
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள பேரிடி: இன்றைய தங்க நிலவரம்!
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் (19) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே…
Read More » -
News
யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை….! வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பு (colombo) கோட்டை மற்றும் யாழ் (jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் தொடருந்து…
Read More » -
News
சர்வதேச வணிகக் கடன் வழங்குநர்களுடன் கொள்கை ரீதியில் இணக்கம்!
2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு இன்று (19) எட்டப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களைப்…
Read More » -
News
இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்
பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநாட்டில் நல்ல வாய்ப்புகளை தேடி இலங்கையை விட்டு வெளியேறுகின்றமை பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர்…
Read More » -
News
சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச்செய்வது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
வாக்குச் சாவடிக்குள் நுழைய தகுதியானவர்கள் – வெளியான அறிவிப்பு
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்களை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்தந்த வாக்குச்…
Read More » -
News
அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு – எழுந்துள்ள குற்றச்சாட்டு
அரசாங்க ஊழியர்களுக்குதபால் மூல வாக்களிப்பு நெருங்கிய போது சம்பள அதிகரிப்பை அறிவித்தமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த குற்றச்சாட்டானது தேர்தல் வன்முறைகளை…
Read More »