ASAL Reporter
-
News
டொலரின் பெறுமதி தொடர்பில் எச்சரிக்கும் ரணில்
டொலரின் பெறுமதி 500 ரூபாவாக அதிகரித்தால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே…
Read More » -
News
பாடசாலை சீருடை குறித்து விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 பிரிவெனாக்களுக்கு தேவையான காவி உடையும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளதாக கல்வி…
Read More » -
News
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : மாற்றத்திற்குள்ளான இலங்கை அணி
காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்து (New Zealand) அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட வரிசையில் பல மாற்றங்களை,அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத்…
Read More » -
News
உயர் ஊதியத்துடன் 10 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்! முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்
இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் ஊதியத்துடனான 10 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே…
Read More » -
News
புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா…!
5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட மாட்டாது எனபரீட்சை ஆணையாளர்நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) அறிவித்துள்ளார். பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று…
Read More » -
News
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்காளர் அட்டைகளை, எதிர்வரும் 18,…
Read More » -
News
பூமியை சுற்ற போகும் மற்றொரு நிலவு கண்டுபிடிப்பு
பூமியை சுற்ற போகும் தற்காலிகமான மற்றுமொரு நிலவு கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த ஒகஸ்ட் மாதம் 7-ம் திகதி அன்று 10 மீட்டர் கொண்ட சிறுகோள்…
Read More » -
News
தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…
Read More » -
News
வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் (2025) முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (ali sabry) தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
வௌிநாட்டு கடன் குறித்து வௌியான தகவல்
2022 ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக கடன் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்த பின்னர், இலங்கை தனது அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்தாது என்று கூறுவது தவறானது என…
Read More »