ASAL Reporter
-
News
இலங்கை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கையின்; பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,…
Read More » -
News
இறக்குமதியான வாகனங்களை விடுவிக்க துரித நடவடிக்கை
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » -
News
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
அண்மையில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில்(sri lanka) 28.4% பாடசாலை மாணவர்கள் இணையத்தில் உலாவுதல், சமூக ஊடக பயன்பாடு, நிகழ்நிலை தொடர்பு…
Read More » -
News
அறிமுகமானது புதிய செயலி: இலகுபடுத்தப்பட்ட மக்களின் செயற்பாடு
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு, இன்று (22) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும்…
Read More » -
News
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை – வெளியான தகவல்
நாட்டிலுள்ள 4,640,086 பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெறும் 10,096 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களுக்கு…
Read More » -
News
புதிய அரசின் பட்ஜட்டை ஆதரித்த எதிரணி எம்.பி.!
அநுர அரசின் வரவுசெலவுத் திட்டத்தை எதிரணி எம்.பி ஆதரித்துள்ள சம்பவம் நேற்று(21) நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கே .காதர் மஸ்தான்(Kader Masthan )என்பவரே…
Read More » -
News
அதிகரிக்கப்படவுள்ள துறைமுக ஊழியர்களுக்கான வருடாந்திர போனஸ்!
துறைமுக ஊழியர்களுக்கான வருடாந்திர போனஸை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது உட்பட பல சலுகைகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பும் ஒரு உடன்பாட்டை…
Read More » -
News
ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21.03.2025)…
Read More » -
News
கிரிக்கெட் இரசிகர்களின் கொண்டாட்டம் இன்று ஆரம்பம்!
18 ஆவது ஐ.பி.எல் பருவகால தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்…
Read More » -
News
பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை
பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல்லொன்று சுமார் 77000 கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருப்பதாக நாசா (NASA) அறிவித்துள்ளது. 2014 TN17 என அழைக்கப்படும் குறித்த விண்கல்…
Read More »