ASAL Reporter
-
News
யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் இடைநிறுத்தம்
நாகபட்டினத்துக்கும் (Nagapattinam) காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) இடையிலான கப்பல் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டமையினால் 103 பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும்…
Read More » -
News
விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு!
சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக…
Read More » -
News
80 சதவீதத்தை தாண்டிய தபால் மூல வாக்களிப்பு!
கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
03 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன.. இதுகுறித்து, இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
Read More » -
News
வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ..!
காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார். போர்த்துக்கல் (Portugal) நாட்டைச்…
Read More » -
News
விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்.
அடுத்த பெருபோகத்தில் இருந்து யூரியா உர மூட்டை 4000 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு…
Read More » -
News
வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு.
கொரிய மொழிப்பரீட்சை தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி…
Read More » -
News
உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு – வெளியான அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை (GCE A/L) விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம்…
Read More » -
News
அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பு: தயாராகும் அடுத்த வரவு செலவுத் திட்டம்
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உதய ஆர். செனவிரத்ன (Udaya R. Seneviratne) குழு சமர்பித்த அறிக்கையின் பிரகாரம், பாரிய சம்பள அதிரிகப்பை உள்ளடக்கியதாக 2025…
Read More » -
News
மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவைகள் தொடர்பில் வெளியான அதிவிஷேட வர்த்தமானி
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நேற்றையதினம் (05) குறித்த…
Read More »