ASAL Reporter
-
News
நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கமைய நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று…
Read More » -
News
குரங்கின கணக்கெடுப்பு அறிக்கை தாமதம்: காரணம் வெளியானது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட, குரங்கினக் கணக்கெடுப்பின் இறுதி அறிவிப்பு தாமதமாகி வருகிறது. தரவு சேகரிப்பு மற்றும் சரிபார்ப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,…
Read More » -
News
காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்!
காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (26) சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை…
Read More » -
News
வெளியிடப்படது மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூல வர்த்தமானி!
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க…
Read More » -
News
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (European Union) அமெரிக்காவிற்கு (United States) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
Read More » -
News
தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி…
Read More » -
News
புதியவர்களுக்கு பதவி – அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்.!
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தாம்…
Read More » -
News
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு.!
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட…
Read More » -
News
இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை…
Read More » -
News
இலங்கையுடன் IMF விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உடன்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாட்டை விரைவில் எட்ட எதிர்பார்க்கிறோம் என்று சர்வதேச நாணய நிதியம்…
Read More »