ASAL Reporter
-
News
ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றம் தொடர்பில் வெளியான தகவல்
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டுக்கான குடியேற்றம் 2023 ஆம் ஆண்டைவிட ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக பிரித்தானியாவின் (United Kingdom) தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில்…
Read More » -
News
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி(CBSL) அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More » -
News
இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்
இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்திய…
Read More » -
News
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. பொது அழைப்புகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 12,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகள், சந்தைகளில் வளர்ச்சியின்…
Read More » -
News
கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்…
Read More » -
News
பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக்…
Read More » -
News
புதிய மின்சார சட்டமூலம்: வர்த்தமானி வெளியீடு
புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்துக்கு…
Read More » -
News
ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதி சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை தொழில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர்…
Read More » -
News
ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன(Professor Chandana Abeyratne)…
Read More » -
News
அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், மேல், சப்ரகமுவ,…
Read More »