ASAL Reporter
-
News
விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில்…
Read More » -
News
இலங்கையின் அபிவிருத்திக்குக் கைகொடுக்க உலக வங்கி இணக்கம்
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் ஜனாதிபதி அநுரகுமார ஆகியோருக்கு…
Read More » -
News
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (07) பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை மே மாதம் 20ஆம்…
Read More » -
News
மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
2025ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை (CEB) எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More » -
News
நாட்டில் 1 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
Read More » -
News
தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு சாதகமான செய்தி!
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தொள்ளாயிரத்து…
Read More » -
News
இலங்கையில் தாமதமாகும் இரண்டு முக்கிய முதலீட்டுத் திட்டங்கள்
ஹம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்ட சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் ஒரு மூலோபாய மையம் ஆகிய இரண்டு சீனத் திட்டங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
News
IMF தொடர்பில் ரணில் பரபரப்புத் தகவல் – இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி
சர்வதேச நாணய நிதியம் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தலை மார்ச் 31…
Read More » -
News
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி130,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி…
Read More » -
News
நாட்டிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வாட்ஸ்அப் ஊடாக ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களினூடாக சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும்…
Read More »