ASAL Reporter
-
News
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம ஒன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30…
Read More » -
News
காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (03.06.2025) முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
Read More » -
News
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை ஆரம்பம்
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி…
Read More » -
News
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ (Litro Gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர்…
Read More » -
News
பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (Lanka Private Bus Owners’ Association) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, ஜூலை மாதம்…
Read More » -
News
ஜனாதிபதி தலைமையில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள நிகழ்வு!
தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ்.சாந்த இதனை தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப…
Read More » -
News
சிறிலங்கன் எயார்லைன்ஸ் களமிறக்கும் புதிய விமானம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது விமானம் சேவையில் புதிய எயார்பஸ் A330-200 விமானத்தை சேர்க்கவுள்ளது. இதன்படி, குறித்த விமானத்தை ஜூன் 4 ஆம் திகதி இணைப்பதன் மூலம்…
Read More » -
News
இலங்கை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா..! வெளியான உண்மை நிலவரம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) வறிய மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த…
Read More » -
News
மருந்து கொள்வனவை துரிதப்படுத்தும் சுகாதார அமைச்சகம்
வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக இலங்கையின் சுகாதார அமைச்சகம் ஒரு குழுவை நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மருந்துத் துறையினர் இதனை கடுமையாக…
Read More » -
News
இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கத்தின்…
Read More »