ASAL Reporter
-
News
கடவுச்சீட்டு பெற செல்லவிருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு…
Read More » -
News
அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தல் : வெளியான அறிவிப்பு
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் என வீதி அபிவிருத்தி…
Read More » -
News
அவுஸ்திரேலியாவில் குடியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஜூன் 30, நிலவரப்படி, அவுஸ்திரேலியாவின் மதிப்பிடப்பட்ட…
Read More » -
News
வரி எண் தொடர்பில் இறைவரி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வட்டி வருமானத்தின் மீது…
Read More » -
News
முச்சக்கரவண்டி போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து…
Read More » -
News
பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி
2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு…
Read More » -
News
அதிகரிக்கும் வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorology Department) எதிர்வு கூறியுள்ளது. அதன்படி,…
Read More » -
News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, 299 ரூபாவாக இருந்த…
Read More » -
News
சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கும் விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம்
வடமாகாண விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் (NPAI UNION) இன்று (30) ஒருநாள் அடையாள சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. வடமாகாண விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கத்தினால் கோரப்பட்ட தொழில்முறைமைக்…
Read More » -
News
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe)…
Read More »