ASAL Reporter
-
News
கடுமையான மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (26.04.2025) பிற்பகல் நாடு…
Read More » -
News
எதிர்வரும் 29ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக அறிவிப்பு!
எதிர்வரும் 29ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டைகள் விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்காளர் அட்டைகளை…
Read More » -
News
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம்.
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி…
Read More » -
News
அமெரிக்க வரி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அமெரிக்க வர்த்தக பிரதிநிதகளுக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான பேச்சுவாரத்தை தொடர்பான அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று ஏப்ரல் 22, 2025…
Read More » -
News
விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை : ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…
Read More » -
News
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றையதினம் (25) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.81…
Read More » -
News
புதிய வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்த வரிகளால் இலங்கையின் வாகன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், ஜப்பானில் (Japan) இருந்து இறக்குமதி…
Read More » -
News
பாடசாலை விடுமுறை: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் மூடப்படும். கல்வி…
Read More » -
News
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி (திங்கட்கிழமை)…
Read More » -
News
இடியுடன் கொட்ட போகும் கன மழை : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More »