ASAL Reporter
-
News
மொழி பிரச்சினைக்கு தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.…
Read More » -
News
விரைவில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்…! அரச தரப்பு அறிவிப்பு
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு…! ஆட்டம் காணும் உலக நாடுகள்
அமெரிக்காவிற்கு (USA) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி…
Read More » -
News
அஸ்வெசும கொடுப்பனவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்
அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே (Upali Pannilage)…
Read More » -
News
இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், 2025 முதல் 2035 வரையிலான “இந்தியா-அமெரிக்க முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மை” (US-India Major Defence…
Read More » -
News
இலங்கையில் ஏற்படவுள்ள அதிகார மாற்றம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உலகளாவிய அதிகார போராட்டம் எதிர்காலத்தில் இலங்கையில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்க கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் அதிகாரப் போராட்டத்தின் ஆபத்தான…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்! இந்த மாதம் முதல் புதிய தொகை
வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த விடயத்தை கூறியுள்ளது.…
Read More » -
News
வட மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு
ஆசிரியர் சேவையின் தரம் 3 க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வடக்கு…
Read More » -
News
நாளுக்கு நாள் அதிரடி மாற்றம் காணும் தங்க விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை…
Read More » -
News
சிறுவர்களிடையே அதிகரிக்கும் விபத்துக்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
திடீர் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள்…
Read More »