ASAL Reporter
-
News
மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை
தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of…
Read More » -
News
இன்று முதல் நடைமுறையான அரசாங்க திட்டம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மலிவு விலையில் சத்தான உணவைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இன்று (01) நாரஹேன்பிட்டவில் உள்ள தேசிய…
Read More » -
News
மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது : வெளியான அறிவிப்பு
இலங்கையில் இந்த வருடம் மாகாண சபை தேர்தல் (Provincial Council Elections) இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். பாணந்துறையில் (Panadura) நடைபெற்ற…
Read More » -
News
குறைந்தது பால் உற்பத்தி பொருட்களின் விலை!
ஹைலேண்ட யோகட் விலையை இன்று (01) முதல் 10 ரூபாவினால் குறைக்க மில்கோ பால் மா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஹைலேண்ட்…
Read More » -
News
எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமா..!அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமா என்பதற்கு அரசாங்கம் இன்று (01)…
Read More » -
News
மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: கட்டாயமாக்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் தொடர்புடைய…
Read More » -
News
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்(status) பாடல்கள் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய வசதியை…
Read More » -
News
உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு வரையறை வெளியீடு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் எவ்வளவு பணத்தைச் செலவிடலாம் என்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த…
Read More » -
News
நாட்டில் புதிதாகக் களமிறங்கும் சிறப்பு அதிரடிப் படை
நாட்டில் சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், பாதுகாப்பை மென்மேலும் உயர்த்துவதற்கும், உறுதி செய்வதற்கும் 500 சிறப்பு அதிரடிப் படையினர் களமிறங்கப் போகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
Read More » -
News
சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதலாம் (01) திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More »