ASAL Reporter
-
News
நவீன டிஜிட்டல் கட்டண முறைகள்: இலங்கை மத்திய வங்கியின் புதிய திட்டம்
நவீன டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி டிஜிட்டல் பணம் செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு திட்டத்தை இலங்கை…
Read More » -
News
இடியுடன் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை…
Read More » -
News
சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்: மக்களுக்கு வெளியான நற்செய்தி
குடும்ப வைத்தியர் என்ற யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என…
Read More » -
News
இலங்கையில் வேகமாக பரவும் வைரஸ்: எச்சரிக்கும் மருத்துவர்கள்
இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில்…
Read More » -
News
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று…
Read More » -
News
தேசபந்து தொடர்பில் நீதிமன்றம் சற்று முன்னர் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர்…
Read More » -
News
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6864 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் கொள்வனவு விலை 292.1879 ரூபா ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி இன்று (20.03.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று…
Read More » -
News
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான இலந்திரனியல் உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையாக்குவதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற விவகார அமைச்சகம்…
Read More » -
News
மீண்டும் பொருட்களின் விலையேற்றம் ….!
அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்ற அநுரவின் அரசில் தான் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன…
Read More » -
News
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12…
Read More »