ASAL Reporter
-
News
சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான இடைக்காலத் தடை : நீதிமன்றின் உத்தரவு
கொழும்பு மாநகர சபை (Colombo Municipal Council) உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று…
Read More » -
News
நாட்டின் பல இடங்களில் இன்று பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு…
Read More » -
News
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
அடுத்த ஆறு மாதங்களுக்கு 92 ஒக்டேன் ரக பெட்ரோல் கொண்ட ஐந்து சரக்கு கப்பல்களை வழங்குவதற்காக சிங்கப்பூரை தளமாகக் கொண்ட விட்டோல் ஆசியா லிமிடெட்(M/s Vitol Asia…
Read More » -
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சுமார் 5.7 ரிக்டராக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில்…
Read More » -
News
தேசிய அடையாள அட்டை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ரூ.15 மில்லியன் மதிப்புள்ள முன் அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகளை வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில்…
Read More » -
News
வேலை தேடும் பட்டதாரிகளுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
அரச சேவைக்கு 30,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa)தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
Read More » -
News
தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் படி, அரச…
Read More » -
News
சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி விலை
நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில்…
Read More » -
News
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்…
Read More » -
News
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி…
Read More »