ASAL Reporter
-
News
நாட்டிற்கு வரும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இரண்டாம் தொகுதி
ஜப்பானிலிருந்து இரண்டாம் தொகுதி பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இன்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டுள்ளது.…
Read More » -
News
E-8 விசா பிரிவின் கீழ் அரசாங்க வேலைவாய்ப்பு : வெளியான அறிவிப்பு
தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் எனவும்…
Read More » -
News
அரசாங்கத்தின் மற்றுமொரு புதிய தீர்மானம்!
சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம்…
Read More » -
News
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கத்தின் முடிவு
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்,…
Read More » -
News
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தொடர்பில் தகவல்
இந்தோனேசிய (Indonesia) கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (26.02.2025) ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டர் ஆக…
Read More » -
News
தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு – எழுந்துள்ள சிக்கல்
தனியார் துறையினருக்தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்ற…
Read More » -
News
‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
நாட்டில் வறுமை ஒழிப்புக்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ள ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று(25.02.2025) கலந்துகொண்டு கருத்து…
Read More » -
News
பாரிய ஒன்லைன் நிதி மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஒன்லைன் மோசடி மூலம் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து ரூ. 05 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள்…
Read More » -
News
சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை விதித்த நாடு
சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு (Bahrain) சென்று தொழில் விசாவாக மாற்ற முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது…
Read More » -
News
உள்ளூராட்சி தேர்தல் 2025 – அவசரமாக கூடும் தேர்தல்கள் ஆணைக்குழு
எதிர்வரும் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission ) விசேட கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்…
Read More »