ASAL Reporter
-
News
போராட்டத்தில் குதிக்கும் அரச துறை அதிகாரிகள்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
Read More » -
News
2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியுள்ள…
Read More » -
News
‘அஸ்வெசும’ மூத்த குடிமக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், மூத்த குடிமக்களுக்கும், தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச்…
Read More » -
News
ஜேர்மனி செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டில் ஜேர்மனி அதன் கல்வி விசா (Study Visa) விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஜேர்மனியானது Student Visa – முழுநேர பல்கலைக்கழக படிப்புகளுக்காக வழங்கப்படும்…
Read More » -
News
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் நாளை (17.02.2025) சமர்ப்பிக்கப்பவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகத்தின்…
Read More » -
News
வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள…
Read More » -
News
யாழில் பெரும் சோகம் – பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16.2.2024)…
Read More » -
News
மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை
தற்போது நிலவும் வறண்ட வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, கொழும்பில் 28 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை இன்று (31 டிகிரி…
Read More » -
News
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More » -
News
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு!
மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது…
Read More »