ASAL Reporter
-
News
வடக்கு – கிழக்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
இலங்கைக்கு தெற்கு தென்கிழக்காக மிகப்பரந்த அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, முன்னரே குறிப்பிட்டபடி…
Read More » -
News
டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 மையங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற…
Read More » -
News
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (27.1.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 829,069 ரூபாவாக…
Read More » -
News
புலமைப்பரிசில் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.…
Read More » -
News
அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (26) பிற்பகல்…
Read More » -
News
குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சந்தையில் உள்ள பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பென்சில்களை மெல்லும் குழந்தைகள் பல நீண்டகால நோய்களால்…
Read More » -
News
சிறிலங்கா எயார்லைன்ஸ் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்…
Read More » -
News
மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதிகளுக்காக ஒரு பில்லியன் டொலரை ஒதுக்குமாறு மத்திய வங்கி, நிதி அமைச்சிற்கு அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து இந்த தொகையை…
Read More » -
News
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி!
புதிய அரசாங்கம், அடுத்த மாதம் தனது முதல் பாதீட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து…
Read More » -
News
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்
பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர திசாநாயக்க (President Anura Dissanayake) தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நடைபெற்ற தேசிய…
Read More »