ASAL Reporter
-
News
சதொச வர்த்தக நிலையங்களை ஆயிரமாக அதிகரிக்க திட்டம்
நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக…
Read More » -
News
பிரித்தானிய செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஸ்பெயின் (Spain) நெடுஞ்சாலைகளில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் பிரித்தானிய (British) சுற்றுலா பயணிகள் அபாரதங்களை தவிர்க்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2026…
Read More » -
News
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் விடுவிப்பு!
பிரதான முனையத்திலிருந்து, 2,293 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொள்கலன்கள் பிரதான முனையத்திலிருந்து நேற்று (18) விடுவிக்கப்பட்டதாக அந்த…
Read More » -
News
வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தகவல்
நாட்டின் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே…
Read More » -
News
கொட்டி தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று…
Read More » -
News
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More » -
News
74 தேசியப்பட்டியல் வேட்பாளர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்
தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்க தவறிய தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில்…
Read More » -
News
சிறிலங்கா காவல்துறையில் புதிதாக இணையப்போகும் 9,000 பேர்.!
சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, பணியில்…
Read More » -
News
இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது
இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையை வௌியிட்டு வௌிப்படுத்தியுள்ளது. 546 பக்கம்…
Read More » -
News
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை(smart classrooms) நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத்…
Read More »