ASAL Reporter
-
News
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த…
Read More » -
News
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
News
கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் மீள ஆரம்பம் : வெளியான அறிவிப்பு
இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு குறித்த தீர்மானத்தை முன்வைத்துள்ளது. நகர…
Read More » -
News
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்
இலங்கைக்கு இந்த வருடத்திற்குள் 50,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasad Manage) தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து…
Read More » -
News
எரிபொருள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி!
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake)…
Read More » -
News
துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கை…
Read More » -
News
மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம்!
எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கறுப்புப் பட்டியலில் உள்ள…
Read More » -
News
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு யோசனை: நிதியமைச்சகத்துக்கு அதிக தொகை
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு யோசனையின்படி, அரசாங்க செலவினங்கள் 4,616 பில்லியன் ரூபாய்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வழமையைபோன்றே பாதுகாப்புத்துறைக்கு அதிக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த யோசனையை முன்னதாக கடந்த…
Read More » -
News
கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானம்
கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார்…
Read More » -
News
அமைச்சர்களின் ஆடம்பர குடியிருப்புகளில் இருந்து வருமான திட்டங்கள் விரைவில்!
அமைச்சரவை அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 50 ஆடம்பர உத்தியோகபூர்வ குடியிருப்புகளை, அரசுக்கு வருமானத்தை கொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சரும்…
Read More »