News
-
இலங்கைக்கு இலவச விசா: வெளியானது 40 நாடுகளின் முழுப்பட்டியல்!
இலங்கையில் விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நாடுகளில் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் 40 நாடுகளிலிருந்து வருவோருக்கு வீசா கட்டணம் வசூலிக்காமல்…
Read More » -
7500 ரூபாயாக அதிகரிக்கப்படும் உதவித்தொகை – மகிழ்ச்சி செய்தி
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள்…
Read More » -
இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடமேற்கு மாகாணத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைகளின்…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை305.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More » -
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று…
Read More » -
இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல்!
மாகாண சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி…
Read More » -
வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கை மற்றும் தென் கொரியா அரசுகளுக்கிடையேயான புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையர்களுக்காக பல தற்காலிக வேலை வாய்ப்புகள் தென் கொரியாவில் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்…
Read More » -
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு – மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
2025 பெப்ரவரி 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் 0772943193…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2029 இல் எடுக்கப்படப்போகும் இறுதி முடிவு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை படிப்படியாக நடத்தப்பட்டு 2029 ஆம் ஆண்டுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர்…
Read More » -
வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு
வங்கி அட்டைகளை (ATM Cards) பயன்படுத்தி செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5% போன்ற கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வணிகர்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய…
Read More »