News
-
கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்
கொரியாவின் (Korea) போசோங்க் பிராந்தியத்தில் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) பணியாற்றி வாய்ப்புக்…
Read More » -
அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லையானது…
Read More » -
அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையானது, பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், இலங்கை பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறை…
Read More » -
தேசபந்து குற்றவாளி என அறிவிப்பு
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன இந்த விடயத்தை அறிவித்துள்ளார். தேசபந்து தென்னக்கோன் தொடர்பில்…
Read More » -
இலங்கைக்கு விசேட விமான சேவையை ஆரம்பித்த நாடு
மலேசியாவிலிருந்து (Malaysia) இலங்கைக்கு விசேட விமான சேவை அரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா எயார்லைன்ஸ் (Malaysia Airlines) அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவை காரணமாக இந்த…
Read More » -
முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட பலருக்கான சலுகைகளை நீக்கும் சட்டமூலம்
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட வரைவு மசோதாவை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்…
Read More » -
குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை! அரசாங்கத்தின் அறிவிப்பு
எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறித்து எரிசக்தி…
Read More » -
விதிகளை மீறுவோருக்கு பயிற்சி வகுப்பு: சாரதிகளுக்கு வரும் புதிய கட்டுப்பாடு
வீதி குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட சாரதிகள் அடுத்த ஆண்டு முதல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்…
Read More » -
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More » -
WTI கச்சா எண்ணெய் கொள்வனவு : வெளியான தகவல்
எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக…
Read More »