News
-
நடைமுறைக்கு வருகிறது சிறப்பு குழந்தைகள் உதவித்தொகை!
நிறுவன பராமரிப்பு அல்லது பாதுகாப்பின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்குவது தொடர்பான செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும்…
Read More » -
தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஏற்படப்போகும் மாற்றம்
சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் (தளர்வான தேங்காய் எண்ணெய்) விற்பனையை நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இன்றைய நாளுக்கான (14.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
காணிகள் இன்றி தவிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் காணி இல்லாத ஐம்பதாயிரம் பேருக்கு நில உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை காணி மற்றும் நீர்ப்பாசன…
Read More » -
இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு!
பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவியாகும், இது சர்வதேச…
Read More » -
அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம்…
Read More » -
இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையான மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்…
Read More » -
50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சித் தகவல்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு (Ministry of Rural Development, Social Security and Community Empowerment) வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டம்…
Read More » -
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு குறித்து வெளியான தகவல்
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சியில்…
Read More » -
இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு பணியாளர்களால் கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு…
Read More »