News
-
மக்களுக்கு நற்செய்தி: அறிமுகமாகப்போகும் அரசாங்கத்தின் மற்றுமொரு நிவாரணம்
போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு…
Read More » -
இந்த அறிகுறிகள் இருந்தால் உடன் வைத்தியசாலைக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
கடும் காய்ச்சலுடனான தலைவலி, குமட்டல், வாந்தி, தோளில் சிவப்பு புள்ளிகள், இரத்தபோக்கு, தசை மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது…
Read More » -
ஊழியர் சேமலாப நிதியம் : நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்திற்கான (EPF) பணத்தை 22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் வைப்புச் செய்யவில்லை என பிரதி தொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதன்…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…
Read More » -
பிரித்தானியாவில் வேலை தேடுவோருக்கான தகவல்
பிரித்தானியாவில் (UK) பல்வேறு வேலைசார் சட்ட மாற்றங்களானது ஏப்ரல் 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி…
Read More » -
அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி! முடக்கப்படும் சொத்துக்கள்
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறையற்ற முறையில் கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய…
Read More » -
ட்ரம்பின் வரியால் இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரி இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள்…
Read More » -
அரசாங்கத்தின் சீர்திருத்தக் குழு பல அரச நிறுவனங்களின் கலைப்புக்கு பரிந்துரை!
அரசுக்குச் சொந்தமான வணிக சாரா நிறுவனங்களை சீர்திருத்துவது குறித்து ஆராய்ந்த அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு, சில அரசு நிறுவனங்களை மூடுதல், பல நிறுவனங்களுடன் அரச தலையீட்டை முடிவுக்குக்…
Read More » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வெளியாகவுள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்காக வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024/25 ஆம்…
Read More »