News
-
பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது கட்சி…
Read More » -
பிரதமரை பதவி விலக்கும் சர்ச்சை – அரசுக்குள் குழப்பம்..! பதிலளித்த ஹரிணி
தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More » -
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை (17.08.2025)மாலை 4.00 மணி முதல் குறித்த…
Read More » -
அதிகரித்த கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை
நாட்டில் சில பகுதிகளில், கொத்து ரொட்டி, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மிகவும் அதிகமாக காணப்படுவதாக நுகர்வோர் கவலை…
Read More » -
EPF பெறுவோருக்கு மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF) பெறும் உறுப்பினர்களின் கணக்குகளின் அறிக்கைகள், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் இலங்கை…
Read More » -
இலங்கை வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஊடறுப்பு செய்யப்படுவது தொடர்பில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு…
Read More » -
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு – பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஜனாதிபதி நிதிய உதவித்தொகை மோசடி: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெற்ற அரசியல்வாதிகளின் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணத்தை உடனடியாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சிவப்பு அறிவிப்புகள்…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (11.08.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: நடைமுறையாகும் புதிய விதிமுறை
தொடருந்து பற்றுச்சீட்டு முன்பதிவுகளுக்கு இலங்கை தொடருந்து திணைக்களம் கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையின்படி, முன்பதிவின் போது, அனைத்து உள்ளூர் பயணிகளும் தங்கள் தேசிய…
Read More »