News

  • நாட்டுக்கே சவாலாக மாறியுள்ள மின் உற்பத்தி…!

    நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கே சவாலாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21.11.2023) தெரிவித்துள்ளார். இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையானது…

    Read More »
  • அரச சேவைகளை மேம்படுத்த புதிய திட்டம்

    அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த உபகுழுவில் சட்டத்தரணி உதயன கிரிந்திகொட தலைமையில் திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கம்…

    Read More »
  • கிரிக்கெட் வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

    ஶ்ரீலங்கா  கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டாவது நாளாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது. இதன்படி, குறித்த மனு நாளை…

    Read More »
  • O/L பரீட்சை இனி 10 ஆம் ஆண்டில்…

    4 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) கேள்வி ஒன்றுக்கு…

    Read More »
  • 2024 ஆம் ஆண்டு இரண்டு தேர்தல்கள்

    ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை…

    Read More »
  • போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை!

    இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், காசா மீது…

    Read More »
  • நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்

    மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்…

    Read More »
  • சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்

    இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதையடுத்து சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. பொதியிடப்படாத வெள்ளைச் சீனி…

    Read More »
  • உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்!

    இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.…

    Read More »
  • 100,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அனுமதி!

    டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

    Read More »
Back to top button