News
-
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள சுற்றறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக…
Read More » -
வட மாகாண காணிகள் குறித்த வர்த்தமானி – நீதிமன்றம் இடைக்கால தடை
வட மாகாண காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வட மாகாணத்தின் 5,941 ஏக்கர் காணிகளை “அரசின் சொத்து”…
Read More » -
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் உள்ள வேலைகளுக்கு தகுதியான தொழிலாளர்களைப் பதிவு செய்யும் பணி இன்று (27) தொடங்கும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொது புனரமைப்பு…
Read More » -
அவசர அவசரமாக ரணில் வெளியிட்ட அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிரித்தானிய விஜயம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது தொடர்பான ஊடக அறிக்கைகளை…
Read More » -
விரைவில் மீண்டும் ஈரான்-இஸ்ரேல் போர்: ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேலுக்கு (Israel) இடையிலான போர் மீண்டும் விரைவில் தொடங்கலாம் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச…
Read More » -
யாழ் – கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) – கொழும்பு (Colombo) தொடருந்து சேவை குறித்து யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலைய (Jaffna railway station) அத்தியட்சகர் ரீ.பிரதீபன் முக்கிய அறிவித்தல் ஒன்றை…
Read More » -
உப்புக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்
நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சந்தையில் உப்பு விலையைக் குறைக்கும் வகையில் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகளுக்கு உட்பட்டு உப்பு விநியோகிக்கப்படும் என்று இலங்கை…
Read More » -
தங்க விலையில் சடுதியான மாற்றம் : இன்றைய நிலவரம்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 425.80 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அத்தோடு,…
Read More » -
திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் குண்டுகளை வீசினால் அது…
Read More »