News
-
தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை உணவகம் அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.67 ஆகவும் விற்பனைப்…
Read More » -
சிறி லங்கன் விமான சேவை குறித்து விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை…
Read More » -
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை…
Read More » -
இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் அபாயம்
ஈரான் – இஸ்ரேல் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரான் எடுத்துள்ள திடீர் தீர்மானத்தால் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (23.06.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
சம்பளம் விவகாரம் – போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்
தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம்…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் சமூக ஊடகங்களில் போலித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேறுகளானது நேற்றைய தினம் (21) வெளியிடப்பட உள்ளதாக…
Read More » -
600க்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்த சட்ட மா அதிபர் திணைக்களம்
கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகைகளை சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம்…
Read More » -
ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக புதிய முறைமை : கல்வி அமைச்சர் அறிவிப்பு
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். உயர் கல்வி,…
Read More »