News
-
இலங்கைக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள உலக வங்கி!
இலங்கையின் இலவச கல்வி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மேலதிகமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. விசேடமாக வசதி குறைந்த கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட…
Read More » -
கொழும்பு டொக்கியார்ட்டின் பங்குகளை வாங்கப்போகும் இந்திய நிறுவனம்
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.எல் என்ற மசகான் டொக் ஷசிப் பில்டர்ஸ், கொழும்பு டொக்கியார்ட் பி.எல்.சியின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த…
Read More » -
பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் : வெளியானது அறிவிப்பு
ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத…
Read More » -
யாழ் உள்ளிட்ட சில இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!
யாழ்ப்பாணம், மன்னார், அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள…
Read More » -
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (27.06.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு! விலை அதிகரிக்கும் சாத்தியம்
சந்தையில் தட்டுப்பாடாக உள்ள சம்பா, கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் இலங்கையின் பல்வேறு…
Read More » -
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள சுற்றறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக…
Read More » -
வட மாகாண காணிகள் குறித்த வர்த்தமானி – நீதிமன்றம் இடைக்கால தடை
வட மாகாண காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வட மாகாணத்தின் 5,941 ஏக்கர் காணிகளை “அரசின் சொத்து”…
Read More » -
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் உள்ள வேலைகளுக்கு தகுதியான தொழிலாளர்களைப் பதிவு செய்யும் பணி இன்று (27) தொடங்கும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொது புனரமைப்பு…
Read More » -
அவசர அவசரமாக ரணில் வெளியிட்ட அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிரித்தானிய விஜயம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது தொடர்பான ஊடக அறிக்கைகளை…
Read More »