News
-
நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department…
Read More » -
தென்னை செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு : வெளியான அறிவிப்பு
தென்னையில் இலை வாடல் மற்றும் அழுகல் நோயை’ கட்டுப்படுத்த மரங்களை வெட்டியவர்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோயுற்ற தென்னை மரங்களை வெட்டுவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை
நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு (Colombo), களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம – பன்னிபிட்டிய…
Read More » -
திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு
பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 வருட தற்காலிக வதிவிட விசாக்களை (TRV) வழங்குவதை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது. குறித்த நடவடிக்கையானது, பிலிப்பைன்ஸில் வசிக்கும்…
Read More » -
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக குறைவடைந்த தங்க விலை நேற்று மீண்டும் உயர்வடைந்த நிலையில் இன்று சற்று குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்றையதினம் (04.06.2025)…
Read More » -
கல்வி அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை: சிக்கப்போகும் அதிகாரிகள்
சுற்றறிக்கைகளுக்கு புறம்பாக பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை…
Read More » -
முக கவசம் அணியுமாறு பறந்தது அறிவித்தல்
அலுவலகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும்…
Read More » -
அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரசு நிறுவனங்களில் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் நிரந்தர நியமனங்கள் இல்லாமல் தற்போது பணியாற்றி வரும் சுமார் 6,000 பேரை நிரந்தரமாக்குவது குறித்து பொதுவான முடிவு எடுக்கப்படும்…
Read More » -
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (03.06.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More »