News
-
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி(CBSL) அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More » -
இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்
இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்திய…
Read More » -
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. பொது அழைப்புகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 12,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகள், சந்தைகளில் வளர்ச்சியின்…
Read More » -
கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்…
Read More » -
பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக்…
Read More » -
புதிய மின்சார சட்டமூலம்: வர்த்தமானி வெளியீடு
புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்துக்கு…
Read More » -
ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதி சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை தொழில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர்…
Read More » -
ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன(Professor Chandana Abeyratne)…
Read More » -
அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், மேல், சப்ரகமுவ,…
Read More » -
ஆசிரியர் வெற்றிடம் – கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasooriya) தெரிவித்தார். அத்துடன், பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையில்…
Read More »