News
-
பதவி நீக்கப்பட்டார் தேசபந்து தென்னகோன்
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எதுவும் அளிக்கப்படவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து…
Read More » -
வெளிநாட்டவர்களுக்கான ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட சேவை முனையத்தின் மூலமாக தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி, தற்போது வரை குறைந்தது…
Read More » -
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே அவர்…
Read More » -
மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்
மாகாண சபைத் தேர்தலில் உள்ள சட்ட சிக்கல் நீக்கப்படும் வரை தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தேர்தல்கள்…
Read More » -
குறைக்கப்படும் எம்பிக்களுக்கான காப்பீட்டு தொகை: கிடைத்தது அனுமதி
ரூ.10 லட்சமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீட்டு தொகையை, ரூ.2.5 லட்சமாக குறைக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தமானது, 2025 ஒக்டோபர் 9ஆம்…
Read More » -
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு – விடுக்கப்பட்ட கோரிக்கை
பெப்ரவரி 9 அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறித்த விசாரணையானது பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUBLIC UTILITIES COMMISSION) முன்னெடுக்கப்பட…
Read More » -
மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (05.08.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More » -
டிஜிட்டல் பொருளாதார மாதமாக செப்டம்பர் மாதம் அறிவிப்பு
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட பொருளாதாரமாக மாறுவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் சட்ட உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 1968…
Read More » -
வடக்கு உள்ளிட்ட பகுதியில் கடுமையான மின்னல் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இன்று (04) கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே, அந்தப் பகுதிகளில்…
Read More »