News
-
கின்னஸ் உலக சாதனைக்காக தயாராகி வரும் கொழும்பு துறைமுக நகரம்
உலகின் மிகப்பெரிய கலைக்கூடம் மற்றும் பிக் பென் போன்ற கடிகாரத்தை அமைக்கவுள்ளதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைக்க கொழும்பு துறைமுக நகரம் தயாராகி வருகிறது. இது…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (4) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.09ஆகவும்…
Read More » -
அரச ஊழியர்களுக்கு வெளியான நற்செய்தி
அரசு ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க நிதிக் கடன்கள் வழங்கப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் வீட்டுவசதி பிரச்சினையை…
Read More » -
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் வரி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைத்துள்ளார். இந்த வரி குறைப்புக்கு அமைய இலங்கைக்கு 20…
Read More » -
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்
2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிநபர் அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம்…
Read More » -
பிரித்தானியாவில் நடைமுறையான புதிய சட்டம்: கிளம்பியுள்ள எதிர்ப்பு!
பிரித்தானிய அரசு கடந்த ஜூலை 25ஆம் திகிதி முதல் புதிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகள் இணையத்தில்…
Read More » -
வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள்!
வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின்…
Read More » -
இன்று முதல் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும். குறித்த அறிவித்தலை…
Read More » -
மின்பாவனை தெடார்பில் வெளியான தகவல்
நாட்டின் வருடாந்த தனிநபர் மின்சார நுகர்வு 700 யூனிட்டுகளைத் தாண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 642 யூனிட்டுகளாகவும், 2024 இல்…
Read More » -
கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (03.08.2025)…
Read More »