News
-
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,145,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்,…
Read More » -
கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேருக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிபதி மகேஷ் வீரமன் தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மேல்…
Read More » -
உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் Doenets.LK உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட…
Read More » -
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் புத்தளம்,…
Read More » -
கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் கல்வி துறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி, தம்புள்ளை…
Read More » -
மலேரியா தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்
மலேரியா காரணமாக உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு மனித உயிர் பறிபோவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நேற்று அந்த…
Read More » -
வருமான வரி விலக்கு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்
வருமான வரி விலக்கு காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 60 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமான வரி…
Read More » -
பொது அறிவு வினாத்தாள் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
பொது அறிவு வினாத்தாள் பரீட்சைக்கு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு தோற்றுமாறு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு…
Read More » -
போர்ட் சிட்டி தனித்துவ மையமாக உயர்ந்துள்ளதாக பெருமிதம்!
போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரம், தெற்காசியாவின் நிதி தொழில்நுட்ப தலைநகராக உயரும் வகையில் தனித்துவமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை நிதி தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நகரம், வலுவான…
Read More » -
கடுமையான மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (26.04.2025) பிற்பகல் நாடு…
Read More »