News
-
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால் – பல குடும்பங்களுக்கு பாதிப்பு
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில்துறை 9 சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது. புதிய வரிகள், ஏற்றுமதி தடைகள், அதிக செலவுகள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக…
Read More » -
அமைச்சர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு அமைச்சருக்கு முன்னர் மூன்று வாகனங்கள் இருந்ததாகவும், தற்போது அது இரண்டாக…
Read More » -
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அறிமுகமானது புதிய வசதி
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (Whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்…
Read More » -
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல உதவித்தொகை திட்டத்தில் ஒரு பெரிய புதுப்பித்தலை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு…
Read More » -
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்னும் ஓரிரு வாரங்களில் கடவுச்சீட்டு பணிமனையை இயங்கச் செய்யும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல் வெளியாகி உள்ளது. குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் (Department of…
Read More » -
தபால் மூல வாக்காளர்களுக்காக அறிமுகமான ஈ சேவை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ‘ஈ’ சேவை ஒன்று நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்…
Read More » -
தங்க விலையில் எதிர்பாராத மாற்றம்: இன்றைய விலை நிலவரம்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
நாட்டில் அழிந்து போகும் நிலையில் சுதேச மருத்துவம்
இலங்கைக்குரிய (Srilanka) சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளதாக அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி எச்சரித்துள்ளார். யாழ்.…
Read More » -
ஊழல் குற்றச்சாட்டு : சிக்கப்போகும் அரச அதிகாரிகள்
அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் சம்பவங்கள் தொடர்பாக 50 வழக்குகளைத் தாக்கல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு…
Read More »