News
-
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிர்ந்த வட இந்தியா
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந் நிலநடுக்கமானது இன்று (19.04.2025) சனிக்கிழமை மதியம் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்…
Read More » -
கனடா நிராகரித்த விசாக்கள்: புலம்பெயர காத்திருப்போருக்கு எச்சரிக்கை
கடந்த ஆண்டில் 2.35 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. கோவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், சுகாதாரம்…
Read More » -
நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாணத்தின் 13 கல்வி…
Read More » -
உச்சம் தொடும் தேங்காய் விலை…! தொடரும் அசமந்த போக்கு
நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் தேங்காய் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக தினசரி தேங்காய் நுகர்வு குறைவடைந்துள்ளதாக அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உரப் பற்றாக்குறை,…
Read More » -
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல…
Read More » -
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக இணையத்தளம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் பிரத்தியேக இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களின் வசதி கருதி சேவைகளை வழங்குவதற்காகவே daladadekma.police.lk என்ற…
Read More » -
கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு – வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப் பெற்ற…
Read More » -
ஜேர்மனி குடியுரிமை திட்டம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!
ஜேர்மனியின் புதிய அரசாங்கம் மூன்றாண்டு குடியுரிமை திட்டத்தை ரத்து செய்ய அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு, நன்கு ஒருங்கிணைந்த…
Read More » -
கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள்!
அரசாங்கத்தினால் வழங்கப்படும் உர மானியம் இன்மையால் அம்பாறை உட்பட பல பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் தற்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பருவ கால விவசாய…
Read More »