News
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க புதிய குழு நியமனம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி…
Read More » -
வெளிநாட்டு பணவனுப்பலில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!
கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3…
Read More » -
அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் இழைத்துள்ள அநீதி – வஜிர அபேவர்தன
தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More » -
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும்…
Read More » -
இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து வெளியான தகவல்.
சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு, சமீபத்திய வெளிநாட்டு அதிர்ச்சிகளும்…
Read More » -
கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இரவுச் சந்தை.!
கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே மாத இறுதிக்குள் மரைன் டிரைவில் ஒரு இரவு சந்தையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா…
Read More » -
மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு..!
சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக…
Read More » -
வடக்கிலுள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வடக்கு அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக போக்குவரத்து சேவையில்…
Read More » -
ஜேர்மனியில் குடியேற விரும்புபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஜேர்மனியில் (Germany)புதிதாக அரசு அமைக்க திட்டமிட்டுள்ள கட்சிகள், “Turbo” குடியுரிமை விண்ணப்ப முறையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியின் புதிய அரசு…
Read More » -
விசாரணைக்கு தயார்..! ரணில் அதிரடி அறிவிப்பு.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக…
Read More »