News
-
இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்.!
நாட்டில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…
Read More » -
மின்சார வாகனங்கள் கொள்வனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் போது,பொதுமக்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற பல வாகனங்களின் சந்தை மதிப்பு ஒரு…
Read More » -
இணைய கடவுச் சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தல்!
இணைய உலகினை கதிலங்கச் செய்யக்கூடிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைய உலகின் மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை பதிவான தகவல்…
Read More » -
சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்
யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்களை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran)…
Read More » -
கடவுச்சீட்டு பெற செல்லவிருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
நாட்டில் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ்…
Read More » -
ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை…!
இலங்கை கடல் பகுதியில், நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் வகையில், தமது, ஆராய்ச்சிக் கப்பலை அனுமதிக்க வேண்டும் என்ற, ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. இந்த கப்பலை, 2025,…
Read More » -
கெஹெலியவின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் பேரில் அவர்கள் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவிய…
Read More » -
வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தொடருந்து பயணிகளுக்கு நற்செய்தி
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக இன்று (19) நள்ளிரவு முதல் ஆரம்பிக்க இருந்த தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் இரண்டு வாரங்களுக்கு…
Read More » -
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு என்பது பாரிய சிக்கலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தேங்காய் விலை குறைவடைந்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக கொழும்பில் தேங்காய் ஒன்றின் விலை…
Read More »