News
-
வட்ஸ்அப் பயனர்களுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை
நிதி மோசடி செய்வதற்காக வட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)…
Read More » -
ஜப்பானில் வேலை தேடும் இலங்கையர்கள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
ஜப்பானில் (Japan) வேலை தேடும் இலங்கையர்களின் மொழித் திறன் மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதன் மூலம் வேலை தேடுபவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)…
Read More » -
முட்டை விலையில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியானது அறிவிப்பு
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த வாரம் முட்டைகளின் விலையை இரண்டு ரூபாய் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று (28) நடைபெற்ற விலை நிர்ணயக் குழுவில்…
Read More » -
தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைவடைந்த தங்க விலையானது…
Read More » -
48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தொடருந்து சாரதிகள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொடருந்து சாரதிகள் இன்று (29.07.2025) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின்…
Read More » -
வங்கக்கடலில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே, வங்காள விரிகுடாவில் பதிவான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம்…
Read More » -
பாரிய திட்டங்களுக்கான நிதி தொடர்பில் ஜனாதிபதியின் யோசனை
அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஏலம் எடுக்க எதிர்பார்க்கும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள், உள்ளூர் வங்கிகளிடமிருந்து கடன்களை பெறுவதற்குப் பதிலாக நிதி அல்லது வெளிநாடுகளில் இருந்து…
Read More » -
அரச ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பெருந்தொகை ஓய்வூதியம்
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை எண் 44/90 இன் கீழ் ஓய்வு பெற்றர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 90% ஓய்வூதியம், சுற்றறிக்கை விதிகளின்படி இருபது ஆண்டுகளாகப் வழங்கப்படவில்லை என்று ஓய்வூதியதாரர்கள்…
Read More » -
கொழும்பில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் அமைக்க தீர்மானம்
கொழும்பு நகரின் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைக்க நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பின் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில்…
Read More » -
வலுவிழக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி! தொடர் வீழ்ச்சி பதிவு.
கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான…
Read More »