News
-
மோசமாகும் காசாவின் நிலை: ஹமாஸ் மீது ட்ரம்பின் குற்றச்சாட்டு
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஹமாஸ் மறுப்பதால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல்…
Read More » -
பிளாஸ்டிக் கழிவுகளின் அதிகரிப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 2040ஆம் ஆண்டுக்குள் 1.3 பில்லியன் தொன்களை விஞ்சும் என புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து…
Read More » -
நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை குறிப்பிட்டு போலியான PDF கோப்பு தற்போது பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இந்த போலி கோப்பு…
Read More » -
வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்
2025 ஓகஸ்ட் முதல் மாலைத்தீவுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வருட விசா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
Read More » -
மக்களின் வாகன கனவு : மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியீடு
கடந்த வாரத்திலிருந்து வாகனங்களுக்கான நிதியளிப்பு கடன்களை நாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்பை மாற்றி…
Read More » -
நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!
நாடாளுமன்ற செயற்பாடுபகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஒரு முன்னோடித் திட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் செற்படுத்தப்பட்டது. பொது நிதிக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற…
Read More » -
பாடசாலை நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – மாணவர்களின் நிலை என்ன!
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு பாடநேரமும் 45 நிமிடங்கள்…
Read More » -
சாரதி அனுமதி பத்திர செலவீனங்கள் தொடர்பில் அரசின் அறிவிப்பு.!
அரசாங்கம் தங்களது சாரதி அனுமதிப்பத்திர மென்பொருள் பராமரிப்பு ஒப்பந்தத்தின் வருடாந்த செலவை ரூ. 184 மில்லியனில் இருந்து ரூ. 28 மில்லியனாக குறைத்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர்…
Read More » -
ராஜிதவின் முன் பிணை மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள பரிசீலனை செய்து தன்னைப் பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித…
Read More » -
கனேடிய வேலைவாய்ப்பு வீதம்: வெளியான அறிவிப்பு
கனடாவில் கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை இரண்டு வீதமாக உயர்வடைந்துள்ளது. குறித்த விடயம், கனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »