News

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றநிலை!

கண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, நான்கு பிக்குகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button