News

பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் கையளிப்பு

சாய்ந்தமருது மஸ்ஜிதுல் குபாஃ பள்ளிவாசல் நிருவாகத்தினர் கல்முனையன்ஸ் போரத்திடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பள்ளிவாசலின் நீண்ட நாள் தேவையாக இருந்துவந்த ஜெனரேட்டர் தொகுதியினை பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 26-02-2023 அஸர் தொழுகையை தொடர்ந்து பள்ளிவாசலில் இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாகத்தினரும், மஹல்லாவாசிகளும், கல்முனையன்ஸ் போர பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button