News
யாழிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!
![](https://asalfm.com/wp-content/uploads/2023/03/66-780x470.jpg)
யாழ். காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக இலங்கை கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.