News

எரிசக்தி விநியோகம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

அண்மைக்காலத்தில் அதிகளவான எரிசக்தி தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு 49.53 GWh தேவை ஏற்பட்டதாகவும் அமைச்சர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்று (20) 50 GWh தாண்டும் மின்சாரத் தேவை ஏற்படக்கூடும் என தாம் கணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை டீசல் ஆலையின் ஜெனரேட்டர்கள் உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button