News

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

அதிபர் போட்டி பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை அதிபர் தரம் III க்கான ஆட்சேர்ப்புக்காக, கடந்த 2019.02.10 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான மேலதிக தகவல்களை  www.moe.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button