News

புதிய வசதியை அறிமுகம் செய்யும் WhatsApp!

பயனாளர்கள் தாங்கள் அனுப்பிய செய்திகளை திருத்திக்கொள்ளும் வசதியை WhatsApp அறிமுகம் செய்யவுள்ளது.

தாம் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் திருத்திக்கொள்ளும் வசதியை பயனாளர்களுக்கு WhatsApp வழங்கவுள்ளது.

இந்த புதிய வசதி எதிர்வரும் வாரங்களில் 2 பில்லியன் WhatsApp பயனாளர்களுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாத்திரம் 487 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட செய்தியை Long Press செய்யும் போது தோன்றும் Edit மூலம் திருத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button